Tuesday, July 1, 2008



தலைவன்உருவாக்கப்படுவதில்லைஏனெனில்அவன் செயற்கைபொருளல்ல...!தலைவர்கள்பிறப்பெடுப்பதில்லைகாரணம்கருவறை என்றசிறுவறைக்குள் இவர்களைஉள்ளடக்க முடியாது
தலைவர்கள்அவதரிக்கிறார்கள்....!

உலகில்எங்கே மனிதர்கள்அடிமைகளாக்கப்படுகிறார்களோஅங்கு மட்டும்தான்வித்தியாசமானஅபூர்வமான மனிதர்கள்அவதரிக்கிறார்கள்...!

இந்த உலகில்மக்களுக்காக அழுபவன்மக்களுக்காகவே வாழ்பவன்மக்களுக்காகவே நடப்பவன்அவனால் மட்டுமேமௌனத்தின் சத்தத்தையும்சாதனைகளாக படைக்கமுடியும்...!

தொலைந்துபோனதேவேந்திரர் விடுதலையைதூசிதட்டிக்கொண்டுவந்துகுனிந்துநின்ற தேவேந்திரர்களை
நிமிரவைத்துப்பார்த்தவன்நீதானே...!
ஆகையினால்வணங்குகிறேன்...!!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home